இந்தியா, மார்ச் 13 -- வீட்டில் மாலை நேரம் வந்தால் ஏதேனும் சிற்றுண்டி செய்து சாப்பிடுவது வழக்கம். சில சமயங்களில் கடைகளில் சென்று இந்த சிற்றுண்டிகளை வாங்கி வந்து சாப்பிடுவார்கள். சிற்றுண்டி என்றாலே காரமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குழந்தைகளுக்கு பிடித்தவாறு இனிப்பாகவும் இருக்கலாம். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு பிடித்தவாறு தித்திக்கும் பால் கொழுக்கட்டை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு வெளியில் சாப்பிட்டே பழகி விட்டதால் இது போன்ற வீட்டில் செய்யும் உணவுகளை செய்யத் தெரிவதில்லை. இதனை எளிமையாக வீட்டிலேயே எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்!

மேலும் படிக்க | கொழுக்கட்டை பிரியரா நீங்கள்! இதோ புதுச்சேரி ஸ்பெஷல் மணி கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்கள்!

ஒரு கப் பச்சரிசி

முக்கால் கப் வெல்ல...