இந்தியா, பிப்ரவரி 24 -- தமிழ் காலண்டர் 24.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், திங்கள்கிழமையான இன்று பொதுவாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பது ஆன்மீக நம்பிக்கை. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும், தீராத கஷ்டங்களும் தீரும் என்பது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

இன்றைய நாள் பிப்ரவரி 24 ஆம் தேதியான இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், பூஜைக்கு உரிய சிறந்த நேரம் ஆகியவை குறித்து தமிழ் காலண்டர் தகவல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

முற்பகல்: 11.33 வரை பாலவம், பின்பு இரவு: 11.21 வரை கௌலவம், பின்பு தைதுலம்.

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுச...