இந்தியா, மே 10 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழ்நாட்டில் இன்று காலை வரை திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
நானும் திமுகவும் சிறுபான்மை மக்களின் நலன் மீது அக்கறையோடு செயல்படுகிறோம். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமின்றி, உரிமைகளை காப்போம் என தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12ஆம் தேதி நடக்கும் நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம். மே 10ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை செல்லும...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.