இந்தியா, ஜூன் 23 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கனமழை பெய்தது. வேப்பூர், திருவண்ணாமலை: கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்து சேதம். மேட்டூரில் ஒரு உணவகத்தின் மேற்கூரை சரிந்து விபத்து.
"ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்தவராக இருக்கலாம்.. இஸ்லாமியர் இஸ்லாமியராக இருக்கலாம்.. இந்துக்கள் மட்டும் இந்துவாக இருந்தால் சிலருக்குப் பிரச்சனை". சீண்டிப் பார்க்காதீர்கள்; சாது மிரண்டால் காடு கொள்ளாது" என மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு.
கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம். வரும் தேர்தலில் இந்து வாக்குவங்கியை நிறைவேற்ற வேண...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.