இந்தியா, மே 19 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி அருகே தோட்டத்து வீட்டில் நகைகளுக்காக முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன் ஆகியோரை தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் நாளை வரை கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்றிரவு முதல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து உள்ளது.

மேலும் படி...