சென்னை,கரூர்,சேலம், ஏப்ரல் 23 -- டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிரான தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தொடர்ந்த வழக்கின் மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கி அமர்வு இன்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
''பணமோசடி என்பது பொருளாதார நீதிக்கு எதிராக சமன்படுத்தப்படும்போது, அது நடைமுறையில் உள்ள சில சிரமங்களுக்கு எதிரான குற்றமாகும். இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், விசாரணையில் அரசியல் நோக்கம் உள்ளது என்பதாகும். ஆனால் நீதிமன்றம் அதை ஆராய முடியுமா? நிச்சயமாக இல்லை. அது நீதிமன்றத்தின் கடமையும் அல்ல. இந்த சமர்ப்பிப்பை வைக்க சரியான இடம், மக்கள் முன் உள்ளது. இறுதியில் மிக முக்கியமானது மக்களின் விருப்பம். சோதனைகள் மற்றும் திடீர் ச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.