இந்தியா, மே 8 -- சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவரும், ஐசி-814 ஏர் இந்தியா விமானக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்டவருமான அப்துல் ரவூப் அசார், இந்திய ஆயுதப் படைகள் நடத்திய'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரவூப் அசார், தனது சகோதரரும் மற்றொரு பயங்கரவாதியுமான மசூத் அசாரால் நிறுவப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக அவர் இருந்தார்.
குறிப்பாக 2007 ஆம் ஆண்டு அவரது சகோதரர் தலைமறைவான பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நடவடிக்கைகளில் அவர் குறிப்பிடத்தக்க நபராக இருந்தார்.
மேலும் படிக்க | பஞ்சாப் அனைத்து போலீசாரின் விடுப்புகளும் ரத்து.. மருத்துவ ஊழியர்களுக்கு அழைப்பு!
199...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.