இந்தியா, ஜூன் 1 -- இந்திய மருந்து உற்பத்தி துறையின் சந்தை மதிப்பு-2023-24 நிதியாண்டில்-50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அது 2030ல் 120-130 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
2024ல் "மூலக்கூறு அடிப்படையிலான மருந்துகளின்-Generic Medicines-சந்தை மதிப்பு-24.91 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அது 2030ல் 35.62 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மருந்து துறையின் ஆண்டு வளர்ச்சி-6.02 சதவீதமாக உள்ளது. இந்திய சந்தையில், மருந்து தேவையில் 70-80 சதவீத பங்களிப்பை மூலக்கூறு அடிப்படையிலான ஜெனிரிக் மருந்துகளே பூர்த்தி செய்து வருகின்றன. சில குறிப்பிட்ட துறைகளில் 100 சதவீதம் பங்களிப்பும் ஜெனிரிக் மருந்துகளே பூர்த்தி செய்து வருகின்றன.
இந்திய ஜெனிரிக் மருந்தின் உற்பத்தியில் 20 சதவீதம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.