இந்தியா, மே 17 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் பகவான் நேசம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது கடக ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்கு செல்கின்றார். இந்நிலையில் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூன் மாதம் சிம்ம ராசிக்கு செல...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.