இந்தியா, மார்ச் 29 -- நவகிரகங்களின் தளபதி செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவான் வலிமை, விடாமுயற்சி, துணிவு, வீரம், தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேசமயம் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைந்தார். இது சனிபகவானின் சொந்த ராசியாகவும் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

தற்போது கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவானோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். செவ்வாய் பகவானின் இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்ற அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்...