இந்தியா, மார்ச் 25 -- சென்னை அடையாறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிண்டி, சைதாப்பேட்டை, பெசண்ட் நகர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இருசக்கர வாகனத்தில் சென்று எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
திருவான்மியூர் இந்திரா நகரில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மூதாட்டிகள் உள்ளிட்டோரிடம் இருந்து மொத்தம் 20 சவரனுக்கும் மேல் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | திடீரென டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. மாறுமா கூட்டணி கணக்கு?.. முக்கிய தலைவர்களை சந்திக்க வாய்ப்பு என தகவல்!
பள்ளிக்கரணையில் இருந்து அடையாறு, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளில் சில மணி நேரத்தில் இந்த குற்றச் செயல்கள் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.