இந்தியா, ஜூன் 6 -- செட்டிநாடு என்பது தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 56 ஊர்களையும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 20 ஊர்களையும் கொண்ட நிலப்பரப்பு ஆகும். இங்கு செய்யப்படும் அனைத்து சமையலும் தனியான மசாலா அரைத்து செய்யப்படுகின்றன. அதில் கறிக் குழம்பு தான் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். செட்டிநாடு கறி குழம்பு என்பது, செட்டிநாடு பாணியில் செய்யப்படும் ஒரு அசைவ குழம்பு ஆகும். இது மட்டன், சிக்கன், மீன் மாறும் இறால் என ஏதாவது ஒரு கறியுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, மிளகாய், மசாலாப் பொடி, மோர், நெய், தேங்காய் பால் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு செய்யப்படுகிறது. இது ஒரு காரமான, சுவையான குழம்பு ஆகும். இன்று செட்டிநாடு ஸ்டைலில் இறால் குழம்பு செய்வது எப்படி என பாரக்கப்போகிறோம்.

மேலும் படிக்க | உருளைக்கிழங்கு பால...