இந்தியா, ஏப்ரல் 30 -- சூரிய பெயர்ச்சி: வேத ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுகிறார். தைரியம், தன்னம்பிக்கை, வீரம் மற்றும் மகிழ்ச்சி போன்றவற்றின் காரணமாக சூரியன் கருதப்படுகிறார்.

கிரக நிலையை பொறுத்தவரை சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கிறார். சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளையும் பாதிக்கிறது. தற்போது சூரியன் செவ்வாய் ராசியான, மேஷ ராசியில் அமர்ந்து இருக்கிறார். இவர் வரும் 15 மே 2025 அன்று ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார், இவர் ஜூன் 14 வரை இந்த ராசியில் இருப்பார். ரிஷப ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன். சில அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் சூரியனின் பெயர்ச்சியால் பொருளாதார ரீதியாக பயனடைவார்கள். இந்த ராசிக்காரர்கள் செல்வம் மற்றும் சமூக கௌரவத்தைப் பெறுவார்கள். எந்தெந்த ராசியினர் நன்மை அடைய போகிறார்கள் என்று...