இந்தியா, மே 31 -- 10 ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில் இருசக்கர வாகனத்தில் 30 நிமிடங்களில் சென்று அடைந்த இடத்தை அடைய தற்போது ஒரு மணி நேரம் ஆகிறது.
மெட்ரோ ரயில் திட்ட பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் போன்றவையும் இலக்கை அடைய அதிக நேரம் தேவைப்படுவதற்கான கூடுதல் காரணங்கள் என்னவென்று பாருங்கள்.
காரில் கூட 9 கி.மீ. பயணிக்க தற்போது அதிக நேரம் தேவைப்படுகிறது. ஒரு வழிப்பாதை, மாற்றுப்பாதை காரணமாக பயண நேரம் அதிகரிக்கிறது.
2018 ஆய்வின்படி, சென்னையில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
1970- 2 சதவீதம்
1984 - 3 சதவீதம்
1992-95 - 7 சதவீதம்
2008- 25 சதவீதம்
2018 - 29.6 சதவீதம் (ஏறக்குறைய 30 சதவீதம்) என அதிகரித்துள்ளது.
கார் மற்றும் வேன்களின் எண்ணிக்கையும் சென்னையில் அதிகரித்துள்ளது.
2008- 6 சதவீதம்
2018- 7.1 சதவீதம்
எனவே, வாகனங...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.