இந்தியா, மார்ச் 12 -- ஹோலிப் பண்டிகை வரும் மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஹோலிப் பண்டிகைக்குப் பின், சுக்கிர பகவான் தனது ராசியை மாற்றாமல், இருக்கும் ராசியிலேயே எழுச்சியுடன் செயல்படத் தொடங்குகிறார்.
வேத ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கும் சுக்கிர பகவான், செழிப்பு மிக்கவராக மாறுகிறார்.
பிப்ரவரி மாதத்தில் தான் சுக்கிர பகவான் மீன ராசிக்கு மாற்றம் அடைந்தார். சுக்கிர பகவான் தற்போது மீன ராசியில் தான் சஞ்சரித்து வருகிறார்.
மீன ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரிப்பதால் மாளவிய ராஜயோகம் உருவாகிறது. சுக்கிர பகவான் ஏற்கனவே பல ராசிகளுக்கு சென்று நன்மைகள் செய்துவிட்டார். ஹோலி பண்டிகைக்குப் பின், மார்ச் 23அன்று சுக்கிரமாக உக்கிரமாக எழுகிறார். சுக்கிர பகவானின் நேர்மறை உக்கிரத் தாக்கம் எந்தெந்த ராசிகளில் இருக்கும் என்று பார்ப்போ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.