இந்தியா, ஏப்ரல் 30 -- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளம் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இடும்பாவனம் கார்த்தி புகார் அளித்து உள்ளார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....