குஜராத்,ராஜஸ்தான், ஏப்ரல் 7 -- ஜோத்பூர்: 2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஜூலை 1 ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கிய ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதற்கான வழியை எளிதாக்கியுள்ளது.
மற்றொரு பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் மார்ச் 28 அன்று அவருக்கு மூன்று மாத இடைக்கால ஜாமீன் வழங்கிய சில நாட்களுக்குப் பிறகு திங்கட்கிழமை இந்த உத்தரவு வந்துள்ளது.
மேலும் படிக்க | LPG Prices hiked: சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு
இந்த ஆண்டு ஜனவரி மாதம் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஆசாராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தனது மனுவை பரிசீலிக்காததால், ஏப்ரல் 1 ஆம் தேதி ஜோத்பூர் மத்திய சிறையில் சரணடைய வ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.