இந்தியா, மே 2 -- சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்ற நடைமுறை தேசிய கல்விக் கொள்கையின் படி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை 2020ன் படி 8ம் வகுப்பு வரை இருந்த கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. இது தற்போது சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ், அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

மேலும் படிக்க | 'தமிழகத்தில் 3.2% பள்ளிகள் மும்மொழிகளை பயிற்றுவிக்கின்றன': மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சொன்ன டேட்டா!

சிப...