இந்தியா, மார்ச் 31 -- கோடை வெயில் கொளுத்த துவங்கிவிட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்யவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். அதற்கு திருச்சி சித்த மருத்துவர் காமராஜே வழிகாட்டுகிறார். கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவேண்டுமெனில் என்ன செய்யவேண்டும் மற்றும் என்ன செய்யக்கூடாது என்று அவர் பட்டியலிடுகிறார்.

திருச்சியைச் சேர்ந்த் சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்களின் மூலம் மக்களுக்கு மருத்துவக் குறிப்புக்களை வழங்கி வருகிறார். அதன் மூலம் சித்த மருத்தும் குறித்த விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் கோடைக்காலம் துவங்கியுள்ளதால், வெயிலை சமாளிக்க மக்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க - 20ல் இந்தப் பழக்கங்களை துவங்கினால், 4...