இந்தியா, மார்ச் 7 -- சிங்கப்பெண்ணே சீரியல் மார்ச் 7 எபிசோட்: சிங்கப்பெண்ணே சீரியலில், கார்மெண்ட்சில் வேலை செய்யும் எல்லோருக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டது. அப்போது, ஆனந்திக்கு சம்பளம் உயர்த்தித் தரப்படவில்லை. இதுகுறித்து ஆனந்தி கேட்டபோது, இப்போ தான டைலராவே வந்துருக்க இன்னும் 2, 3 மாசம் போகட்டும் என கருணாகரன் அலட்சியமாக பேசினான்.
அதே சமயம், இதெல்லாம் செய்யச் சொல்லி கருணாகரனுக்கு மித்ராவும், அரவிந்தும் கூறியதுடன், பிரச்சனை வந்தால் அப்போ பாத்துகலாம் என்ற தொனியில், ஆனந்திக்கு எதிரான வேலைகளில் இறங்கினர்.
மேலும் படிக்க: காதலுக்காக கதறும் அன்பு.. கழுக்கை பிடித்து தள்ளிய மகேஷ்.. சிங்கப்பெண்ணே சீரியல்
இந்நிலையில், ஆனந்திக்கு சம்பளம் வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாக அன்புவுக்கு தெரிய வருகிறது. அப்போது, ஆபிஸிற்கு வந்த அன்பு கார்மெண்ட்ஸில் வேலை செய்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.