இந்தியா, ஜூன் 2 -- ரோஷ் போரா என்பது ஒரு பிரபலமான வங்காள இனிப்பு ஆகும். இது ரஸ் கிச்சிரிக்கு ஒரு மாறுபாட்டு வடிவம். இதில் ரவை அல்லது பால் மாவை உருண்டைகளாக செய்து, சர்க்கரை பாகில் போட்டு, மெதுவாக வெந்து வரும்போது மணம் வீசும் இனிப்பு ஆகும். ரோஷ் போரா சமைப்பது, குறிப்பாக சங்கராந்தி அன்று, ஒரு சிறப்பு விழாவாகக் கருதப்படுகிறது. சுவையான இனிப்பு வகைகள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் வித்தியாசமான உணவு என்றால் சாப்பிடுவதற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும். இன்று நாம் வங்காள சிறப்பு இனிப்பு ரோஸ் போரா எப்படி செய்வது என பார்க்கப்போகிறோம்.

மேலும் படிக்க | வெல்ல இட்லி : வழக்கமான இட்லி இல்லங்க இது; இனிப்பு இட்லி; இதைச் செய்வது எப்படி என்று பாருங்கள்!

சர்க்கரை - 1 கப்

தண்ணீர் - 1 1/2 கப்

நெய் - 1 தேக்கரண்டி

ரவை - 1/2 கப்

காய்ச்சி ஆறவைத...