இந்தியா, மே 21 -- சாப்பிடும் உணவை வீணாக்கக் கூடாது என்பது எல்லோருக்கும் உள்ள மனப்பான்மை. ஆனால் சில நேரங்களில் தயாரித்த உணவு மிஞ்சிவிடும். இரவு உணவிற்கு தயாரித்த சப்பாத்தி மிஞ்சிவிட்டது என்றால் அதை காலையில் வெறுமனே சூடேற்றித் தான் சாப்பிடுவீர்கள். அப்படி என்றால் அடுத்தமுறை மீந்து போன சப்பாத்தி இருந்தால், அதை வெறுமனே சாப்பிடாமல், காலையில் அதைக் கொண்டு அருமையான சுவையில் உப்புமா செய்து சாப்பிடுங்கள்.

வெறும் உப்புமா சாப்பிட சலிப்புன்னா, அதோட கொஞ்சம் காய்கறிகளை சேர்க்கலாம். வெங்காயம், தக்காளி சேர்த்து சப்பாத்தி உப்புமா செய்தால் சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சப்பாத்தி உப்புமா செய்முறை விளக்கம் குறித்து இனி பார்ப்போம்.

மேலும் படிக்க | சூடான கோடையில் உங்களை குளிர்விக்கும் அற்புதமான மாம்பழ சட்னி ரெசிபி.. செய்முறை விளக்கம் இதோ!

மேலும் படிக்க ...