இந்தியா, ஏப்ரல் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார்.
இதன் காரணமாக மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். சனிபகவான். சனிபகவான் மீனராசியில் நுழையும் பொழுது அதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வந்தார். வருகின்ற மே பதினெட்டாம் தேதி வரை ராகு சனி இருவரும் ஒரே ராசியில் பயணம் செய்கின்றனர்.
ராகு சனி மீன ராசியில் பயணம் செய்வதால் இதனுடைய தாக...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.