இந்தியா, மே 3 -- கிரகங்கள் அடிக்கடி மாறுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் நம் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கிரகங்களின் நிலையைப் பொறுத்து, அவை அந்தந்த ராசி அறிகுறிகளின் வாழ்க்கையை மாற்றுகின்றன. நல்ல நிலைகளில் இடம்பெயர்வது நல்ல பலன்களைத் தரும். மறுபுறம், அசுப நிலைகளில் இடம்பெயர்வது கஷ்டங்கள், நிதி இழப்புகள் மற்றும் உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டுவரும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர் அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வந்த சனி பகவான் கடந்த மார்ச் 29 ஆ...