இந்தியா, ஏப்ரல் 24 -- நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கின்றார். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரம் செல்வதற்கு நான் ஒரு நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் வருகின்ற திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.