இந்தியா, ஏப்ரல் 30 -- நவக்கிரங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார்கள். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவக்கிரங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2அரை ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிச் செய்யக்கூடியவர். சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் பல பலன்களை 12 ராசிகளுக்கு கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.