இந்தியா, மார்ச் 19 -- Pisces: நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரண்டுக்காக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
அதன் பின்னர் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி என்று சனி பகவான் மீன ராசிக்கு செல்கின்றார். சனி பகவான் ராசி மற்றும் நடைபெறும் நாளில் சனி அமாவாசை மற்றும் சூரிய கிரகணம் ஒரே நாளில் நிகழ்க...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.