இந்தியா, மார்ச் 4 -- Sani Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

அந்த வகையில் சனி பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கின்றார். நவகிரகங்களில் சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக திகழ்ந்த வருகின்றார்.

சனி பகவானின் இடமாற்றமானது அவரவர் கர்ம வினைகளு...