இந்தியா, பிப்ரவரி 22 -- Sani: நவகிரகங்களில் சனி பகவான் நீதிமானாக திகழ்ந்த வருகின்றார். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற கிரகமாக சனீஸ்வரன் விளங்கி வருகின்றார். சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசியில் பயணம் செய்து வருகின்றார் இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகின்றார்.
சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.