இந்தியா, மார்ச் 16 -- தமிழ்நாட்டில் உள்ள எல்லோரது வீட்டிலிலும் ஞாயிற்றுக் கிழமை வந்தாலே கட்டாயமாக அசைவ உணவுகள் சமையலில் இடம்பெறும். மற்ற நாட்களில் அசைவ உணவுகள் சாப்பிட்டாலும் ஞாயிற்றுக் கிழமை என்பது அதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகவே நாம் கருதுகிறோம். எனவே வீட்டில் சிக்கன், மட்டன் மற்றும் மீன் என ஏதேனும் ஒரு உணவை செய்து மகிழ்ச்சியாக சாப்பிடுகிறோம். மேலும் இந்த நாள் விடுமுறை நாள் என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு வழக்கமான அசைவ குழம்புகள் போர் அடித்து விட்டதா? அப்போது கிராமத்து முறையில் சுவையான இறால் தொக்கை செய்து பாருங்கள். சுவை அள்ளும், மனசும் துள்ளும். எளிமையாக இறால் தொக்கை செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | கேரள ஸ்டைல் சைவ மீன் குழம்பு ரெசிபி! உங்கள் சண்டேவை ருச...