எட்டையபுரம்,தூத்துக்குடி, மார்ச் 31 -- கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஐயன் முத்துஸ்வாமி தீட்சிதர் அவர்களின் 250ஆம் ஆண்டு ஜெயந்தி விழா எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில் அரண்மனை மைதானத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மேலும் படிக்க | Music Director Ilaiyaraaja: இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் தமிழ்நாடு அரசு.. சிம்பொனி நாயகனுக்கு விழா நடத்த ஏற்பாடு..
தெய்வீகமும், இசையும் இரண்டற கலந்து 72 மேளகர்த்தா ராகங்களிலும் கீர்த்தனைகளை இயற்றி, இசை உலகில் தன்னிகரற்று, 64வது நாயன்மார், 13வது ஆழ்வார் உள்ளிட்ட புகழுக்குச் சொந்தக்காரராகத் திகழ்பவர் ஐயன் முத்துஸ்வாமி தீட்சிதர் அவர்கள்.
ஐயன் முத்துஸ்வாமி தீட்சிதர் அவர்களின் 250ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மேடையில்
அவருடைய 250ஆம் ஆண்டு ஜெயந்தி விழா, எட்டயபுரம் சமஸ்தானம் சார்பில், அதன் அரண்மனை மைதானத்தில் க...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.