இந்தியா, மே 20 -- கோவை மருதமலை வனப்பகுதி அடிவாரத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இந்த யானைக்கு கடந்த சில நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்படிக்க: ஆகாஷ் பாஸ்கரன் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த அந்த மேலிடம் யார்? - கேள்விகளை அடுக்கும் அதிமுக!

கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக வன உயிர் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக, இன்று கூட தற்காலிக குட்டையில் பெண் காட்டு யானையை இறங்க வைத்து, அதில் நீர் நிரப்பி, உடல் சூட்டைத்தணித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க: 'இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல; 140 கோடி மக்களுடன் ஏற்கெனவே போராடுகிறோம்' இலங்கை ...