இந்தியா, ஏப்ரல் 11 -- கடுமையான வெயில் காரணமாக நமது சருமம் வறண்டு போவது போல, சுற்றுச்சூழல் காரணிகளால் தலைமுடியும் பாதிக்கப்படலாம். கோடை மாதங்களில், புற ஊதா கதிர்கள், குளோரினேட்டட் கலந்த நீச்சல் குளங்கள் மற்றும் உப்பு நிறைந்த கடல் நீர் காரணமாக முடி ஈரப்பதத்தை இழக்க நேரிடும். இதன் விளைவாக? உலர்ந்த, உடையக்கூடிய மற்றும் மந்தமான இழைகள் கூடுதல் ஈரப்பதத்தைத் தேடுகின்றன. கோடை வெப்பத்தின் தாக்கத்தால் வறண்டு போன முடியை எப்படி மென்மையாக மாற்றலாம் என்பதை இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | வெள்ளை முடியை மறைக்க மருதாணியை பயன்படுத்துகிறீர்களா? அடிக்கடி பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?
கோடை காலத்தில் தினமும் தலைமுடிக்கு ஷாம்பூ பயன்படுத்தி குளிப்பதை முதலில் தவிர்க்க வேண்டும். பொதுவாக ஷாம்பு உங்கள் தலைமுடியிலிருந்து அழுக்கு மற்றும் வியர்வைய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.