இந்தியா, ஏப்ரல் 23 -- கோடையில் உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பது அவசியம். இதற்கு செயற்கையான குளிர் பானங்களை காட்டிலும் இயற்கையான வழிகளே சிறப்பாக உதவும். குறிப்பாக மோர் குடிப்பது கோடையில் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனைவரும் நீரேற்றமாக இருக்க வேண்டிய நேரம் இது. நீரேற்றத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் நாள் முழுவதும் தண்ணீர் மட்டுமே குடிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
கோடையில் நீரேற்றமாக இருக்க, ஆரஞ்சு சாறு, தண்ணீர், பழங்கள் மற்றும் மோர் ஆகியவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்க்க வேண்டும். தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பல நிபுணர்கள் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிக்க அறிவுறுத்துகிறார்கள். கோடையி...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.