Bengaluru, மே 8 -- கோடை மற்றும் மழைக்கலங்களில் கொசு, ஈக்கள் மற்றும் பல பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். குறிப்பாக கோடையில் கொசுத் தொல்லை அதிகரிக்கும். மேலும் மழை பெய்யும் போது, கொசுக்கள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வேகமாக பரவுகின்றன. கொசுக்களை கண்டு கொள்ளாமல் விடும் கவனக்குறைவு டெங்கு, மலேரியா போன்ற பெரும் அபாயத்தை அதிகரிக்கிறது. இத்தகைய பூச்சிகளை விரட்ட பெரும்பாலான மக்கள் ரசாயனங்களை நாடுகிறார்கள். இருப்பினும், நாள் முழுவதும் ரசாயன கொசு விரட்டியைப் பயன்படுத்துவது குழந்தைகளின் சுவாசம் மற்றும் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் சில வீட்டு வைத்தியங்கள் கொசுக்கள் மற்றும் ஈக்களின் தொல்லையில் இருந்து விடுபட உதவுகிறது.

மேலும் படிக்க | Gardening Tips: கொசுத் தொல்லையால் அவதியா? இந்த செடிகளை வளர்த்து பாருங்கள்! இயற்கை கொசு விரட்டி ...