இந்தியா, மே 6 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார் குரு பகவான்.

தேவர்களின் குருவாக விளங்கக்கூடிய குருபகவான் வருகின்ற ஜூன் மாதம் சக்தி வாய்ந்த குரு ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாக உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் சூரியன் மற்றும் குரு இவர்கள் இருவரும் மிதுன ராசியில் இணைகின்ற காரணத்தினால் இந்த ராஜ...