இந்தியா, மே 6 -- கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார்.

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். இந்த வழக்கில் 250-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், பூங்குன்றனின் ஆஜர் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க:- 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்' இந்து மக்கள் கட்சி கோரிக்கை!

2017 ஏப்ரல் 23 அன்று கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொடூரமாக க...