இந்தியா, ஏப்ரல் 28 -- அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனுக்கான கையெழுத்திட்டு சென்றார்.
மேலும் படிக்க:- 'வடிவேலுக்கு வந்த கூட்ட எவ்ளோ தெரியுமா?' விஜய் குறித்த கேள்விக்கு ராஜேந்திர பாலாஜி பதிலடி!
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கையெழுத்திட வந்தார். 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமானவரித்துறை மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க:- கோவையில் விஜய்க்கு டஃப் கொடுத்த உதய்! விமான நிலையம் முதல...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.