Chennai, மே 25 -- செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுகிறார். செவ்வாய் சஞ்சாரம் ஜோதிடத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. செவ்வாய் 18 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நுழைவார். விரைவில் செவ்வாய் தனது இயக்கத்தை மாற்றப் போகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

செவ்வாய்யின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நன்மை தருவதாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். பஞ்சாங்கத்தின்படி, செவ்வாய் ஜூன் 7, 2025 அன்று அதிகாலை 02:28 மணியளவில் சிம்மத்தில் நுழைவார். இந்த நேரத்தில் கேது பகவானும் சிம்மத்தில் சஞ்சரிக்கிறார்.

மேலும் படிக்க: பணக்கார யோகத்தை தரும் சுக்கிரன்..அதிர்ஷ்டத்தை அள்ளப்போகு ராசிகள்

இதையடுத்து சிம்ம ராசியில் கேது-செவ்வாய் சஞ்சரித்தவுடன், கேது-செவ்வாய் சேர்க்கை உருவாகும். செவ்வாய் மற்றும்...