இந்தியா, மே 27 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். புதன் பகவான் தன்னம்பிக்கை, பேச்சு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில் புதன் பகவான் மே 23ஆம் தேதி அன்று குரு பகவானின் ரிஷப ராசியில் நுழைந்தார். வருகின்ற ஜூன் 10ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதன் பின்னர் குருபகவான் தனது சொந்தமான ராசியான மிதுன ராசிக்கு செல்கின்றார்.

புதன் பகவான் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிக்கலான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க|...