இந்தியா, மே 6 -- தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற தொடங்கிய நிலையில் இன்றைய நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மேலும் படிக்க| நாக சைதன்யா - ஷோபிதா துலிபாலா தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்கப் போகுதா? வைரலாகும் செய்தி! உண்மை என்ன?

ஈஸ்வரமூர்த்தி மற்றும் முனுசாமி ஆகியோர் வெற்றியின் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு திருவிழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். இந்த திருவிழாவிற்கு தேவையான பூ ஆர்டர்களை ரேவதியிடம் கொடுக்க முருகன் அவளுக்கு துணையாக இருந்து ஆர்டரை முடித்து விடலாம் எனச் சொல்கிறான்.

ஆபீசுக்கு வந்த துளசி தனக்கு நிச்சயம் நடந்து முடிந்து விட்டதாக சொல்லி எல்லோருக்கும்...