இந்தியா, பிப்ரவரி 28 -- கெட்டி மேளம் சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கவின் கல்யாணத்தை நிறுத்த வந்து அஞ்சலி பேசுவதை கேட்டு மனம் மாறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மகேஷ் - அஞ்சலியை மணமேடைக்கு அழைத்து வருகின்றனர். இருவருக்குமான திருமண சடங்குகள் நடக்கிறது. அங்கு வெற்றி துளசியை சைட் அடித்தபடி இருக்க துளசி அவனை பார்த்து முறைக்கிறாள். அடுத்து மகேஷ், அஞ்சலியின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிகிறது.
மேலும் படிக்க: வீட்டுக்கு வந்தவரை அசிங்கப்படுத்திய வெற்றி.. கெட்டி மேளம் சீரியல்
இதையடுத்து ஈஸ்வரமூர்த்தி கல்யாணம் தான் முடிந்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.