இந்தியா, மே 24 -- உலகம் முழுவதும் எத்தனையோ கடவுள்களுக்கு வழிபாடு நடந்தாலும் சபரிமலை ஐயப்பனுக்கு தனித்துவமான மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. சபரிமலையில் தர்மசாஸ்தாவாக வீற்றிருந்து 41 நாட்கள் கடுமையான விரதம் இருந்து தன்னை காண வரும் பக்தர்களுக்கு மீண்டும் வரங்களை அள்ளிக் கொடுக்கும் தெய்வமாக சுவாமி ஐயப்பன் திகழ்ந்து வருகின்றார்.
சபரிமலையில் வீற்றியிருக்கக்கூடிய ஐயப்பனை சரண கோஷப்பிரியன் என கூறுவார்கள். ஐயப்பனை நினைத்து 108 சரண கோவையை தினமும் வேண்டிப் பாடி வந்தால் அவருடைய அருளை பெற முடியும் என கூறப்படுகிறது. அந்த 108 சரண கோவை என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சூரியன் புனர்பூசம் நட்சத்திர பயணத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள்
ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதன...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.