இந்தியா, ஏப்ரல் 28 -- உங்கள் குழந்தைகள் உங்களின் பேச்சை கேட்கவில்லையென்றால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படும். ஆனால் நீங்கள் மெதுவாக கூறுவதைக் இழக்கும் முன்னர் இதை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் அப்படி நடந்துகொள்வது வழக்கமான ஒன்றுதான். குழந்தைகள் எப்படி உங்களுக்கு பதிலளிப்பது, உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது மற்றும் கவனிப்பது என்று கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களிடம் கத்தாமல், நீங்கள் சில விஷயங்களைச் செய்யும்போது நீங்கள் ஆச்சர்யப்படுமளவுக்கு பதில்கள் இருக்கும். அது என்னவென்று பாருங்கள்.

அவர்களுக்கு வழிகாட்டல் கொடுப்பதற்கு முன்னர், நீங்கள் அவர்களுடன் உணர்வு ரீதியான தொடர்பில் இருக்கவேண்டும். அவர்களை தோளில் தட்டிக்கொடுங்கள். அவர்களின் பெயர்களை மிருதுவாகக் கூறுங்கள் அல்லது அவர்களை இறுக அணைத்துக்கொள்ளுங்கள். இது அவர்களின் கவனத்தை...