இந்தியா, மே 2 -- நீங்கள் ஒரு குழந்தையின் பெற்றோர் என்பது உங்களுக்கு எண்ணற் மகிழ்ச்சியைத் தரும் காரியமாகும். அதில் எண்ணற்ற சந்தேகங்களும், கேள்விகளும் எழும். இந்த டிஜிட்டல் காலத்தில், கூகுளில் நீங்கள் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். புதிய பெற்றோர்கள் மற்றும் பெற்றோரியம் குறித்து பெற்றோருக்கு எண்ணற்ற சந்தேகங்கள் பெற்றோருக்கு ஏற்படுகிறது. பெற்றோர் அவற்றை உடனே கூகுளில் தேடுகிறார்கள். அதுபோல் பெற்றோர் கூகுளில் அதிகம் தேடிய கேள்விகள் என்னவென்று பாருங்கள்.

இது மிகவும் பழைய கேள்விதான். ஆனால் குழந்தைகள் பசியால் உறங்குவதற்கு திண்டாடுகிறார்கள் அல்லது பற்கள் முளைப்பது போன்ற பிரச்னைகளாலும் உறங்க முடியாமல் தவிப்பார்கள். உறக்கத்தின் முறைகள் வயது ஏறும்போது மாறுகிறது. குறிப்பாக ஓராண்டுக்கு பின்னர் மாறிவிடும்.

எவ்வளவு நேரம் குழந்தையை குளிப்பாட்ட ...