இந்தியா, மார்ச் 2 -- தினமும் உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் பேசும் விஷயங்கள் பெற்றோர் - குழந்தைகளின் பிணைப்பை அதிகரிக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் தினமும் சிலவற்றை மட்டும் பேசவேண்டும். அதனால் உங்களுக்கும் அவர்களுக்குமான பிணைப்பு அதிகரிக்கிறது. மேலும் உங்கள் குழந்தைகள் உணர்வு ரீதியான பிணைப்பைப் பெறவும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், உரையாடலை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த உரையாடல்கள் குழந்தைகளை அவர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள அறிவுறுத்துகிறது. மேலும் அவர்களுக்கு அனுதாபத்தைக் கற்றுக்கொடுக்கிறது. இதனால் பெற்றோர் - குழந்தை உறவு பாதிக்கப்படுகிறது.
உங்கள் குழந்தைகளிடம் நீங்கள், என்ன நடந்தது என்றும், இன்றைய நாள் எப்படி இருந்தது என்றும் கேட்கவேண்டும். உங்களின் இன்றைய நாள் எப்படி இருந்தது? நீங்கள் எப்ப...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.