இந்தியா, ஏப்ரல் 22 -- உங்கள் குழந்தைகளுக்கு ஆன்மீக மதிப்பீடுகளைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அது அவர்கள் உள்ளூர வலுவாக வளர உதவும். அவர்களுக்கு நன்றி, அன்பு மற்றும் தியானம் ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நீங்கள் உணர்வு ரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான வளர்ச்சியை அடைய வழிகாட்டுகிறீர்கள். அதற்கு அவர்களுக்கு நீங்கள் என்ன கற்றுக்கொடுக்கவேண்டும்.
அவர்களுக்கு எப்போதும் நன்றியுடன் நடந்துகொள்ள கற்றுக்கொடுஙஙகள். அவர்களிடம் உள்ளவற்றக்கு அவர்கள் எப்போதும் நன்றி கூறவேண்டும். இது வாழ்வில் ஆசிர்வாதங்களை அவர்கள் பெறுவதற்கு உதவும். அவர்கள் தினமும் எந்த வடிவத்திலாவது நன்றி கூறுவதை வழக்கமாகக் கொள்ளவேண்டும். அதை வழிபாடுகள், எழுதுவது அல்லது நன்றி குறிப்புக்களை மட்டும் எழுதுவது என நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துங்கள்.
மற்றவர்களிடம் ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.