Hyderabad, மே 7 -- ஒரு காலத்தில், 50 வயது வரை யாருக்கும் வெள்ளை முடி தவருவதில்லை. ஆனால் தற்போது உள்ள இளைய தலைமுறையினர் மத்தியில் முடி நரைக்கும் பிரச்சனை அதிகரித்து வருவதால், சாயம் பூசுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 20 அல்லது 30 வயதுகளில் இருப்பவர்களின் தலைமுடி வெள்ளையாக மாறுகிறது. அவர்களும் இயற்கையான ஹென்னா, செயற்கையான டை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறு குழந்தைகளில் கூட, முடி வெண்மையாக்கும் பிரச்சனை உள்ளது, குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் முடி வெள்ளையாக மாறி விட்டது. இது பெற்றோருக்கு தொந்தரவாக உள்ளது.
மேலும் படிக்க | புற்றுநோய் : தாமிரபரணி, நொய்யலை தொடர்ந்து பாலாறு, தென்பெண்ணையிலும் புற்றுநோய் காரணிகள் - ஆய்வில் அதிர்ச்சி!
குழந்தைகளில் முடி வெண்மையாக்கப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் மரபணு. பெற்றோர் அல்லது குடு...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.