இந்தியா, மே 26 -- தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ளது. அதிலும் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குழந்தைகளும் பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கின்றனர். இந்த சமயத்தில் சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். தமிழர்களின் பாராம்பரிய உணவுகளில் சிற்றுண்டி உணவுகளுக்கும் ஒரு முக்கியமான இடம் உள்ளது. பலவகையான சிற்றுண்டி உணவுகள் உள்ளன. முறுக்கு, பணியாரம், சீடை என பல வகையான சிற்றுண்டி உணவுகள் உள்ளன. இன்று அதில் ஒன்றான உப்பு சீடை எப்படி செய்வது என இங்கு பாரக்கப்போகிறோம்.

மேலும் படிக்க | ஆரோக்கிய ஸ்நாக்ஸ்: குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.. சுவையும் மொறுமொறுப்பும் நிறைந்த மாங்காய் பக்கோடா

கால் கப் உளுத்தம் பருப்பு

1 கப் அரிசி மாவு

1 ட...