இந்தியா, மார்ச் 7 -- இந்தியாவில் கிட்டத்தட்ட 70 சதவீத தம்பதிகள், தங்கள் துணையை நேசித்தாலும், நிம்மதியாக தூங்க விரும்பினால் தனியாக தூங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் . 'தூக்க விவாகரத்து' என்று அழைக்கப்படும் இந்தப் புதிய போக்கு, நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரெஸ்மெட்ஸின் 2025 உலகளாவிய தூக்கக் கணக்கெடுப்பு, இந்தியாவில் தங்கள் இணையர்களிடமிருந்து பிரிந்து தனியாகத் தூங்குபவர்களின் எண்ணிக்கை சுமார் 78 சதவீதம் என்று கண்டறிந்துள்ளது. சீனா 67 சதவீதத்துடன் அடுத்த இடத்திலும், தென் கொரியா 65 சதவீதத்துடன் அடுத்த இடத்திலும் உள்ளன. உலகளவில் சுமார் 30,000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு உலகளாவிய தூக்க நெருக்கடியை எடுத்துக்காட்டி, தரமான தூக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது கொஞ்சம்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.